ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு: மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும் 511 பேர் கொரோனா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும் 511 பேர் கொரோனா…
சென்னை: அரசு ஊழியர்களை மகழ்ச்சிப்படுத்தும் வகையில், இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,…
சென்னை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 22ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.…
சென்னை: அரசு பேருந்துகளில் இனி காவல்துறையினரும் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அரசு பேருந்துகளின் மூலம் நாள் தோறும் பல…
சென்னை: சென்னை அருகே வந்துகொண்டிருக்கும் ஃபெங்கல் புயல் இன்று கரையை கடக்க இருப்பதால் நேற்று முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று…
சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழுவை உருவாக்கி செயல்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப்…
சென்னை: தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாயில் கலர் சேர்க்கப்படுவதற்கு தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசு தற்போது, பானிபூரி விற்பனைக்கும் மருத்துவச்சான்று கட்டாயம் என உத்தரவிட்டு உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு…
சென்னை: எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்…