Tag: Supreme Court order

தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’ அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகம், பீகார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா,…

ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி : மருத்துவர்கள் எந்தவொரு மருந்து நிறுவன பெயருடன் கூடிய மருந்துகளை (பிராண்டட்) பரிந்துரைக்ககூடாது என்றும், ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம்! அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விமர்சனம்..

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். துணைவேந்தரை…

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! உயர் நீதிமன்றத்தை அணுக உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றங்களை நாட…

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும்! மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விஷயத்தில், தமிழ்நாடும், கேரளாவும்…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் அரசு இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்,…

எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான துஷ்பிரயோகம் பொதுவில் இருப்பது அவசியம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கூறியதாக கூறப்படும் ‘துஷ்பிரயோக வார்த்தை’ பொதுவில் இருக்க வேண்டி யது அவசியம் என உச்ச நீதிமன்றம்…

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்புவோம்! பாலாறு மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

டெல்லி: வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம் என வேலூர் பாலாற்றில் கலக்கப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு…

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை!

டெல்லி: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமான பணிக்கு உச்ச…