நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள மசூதியை 3 மாதத்திற்குள் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு…
டெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மசூதியை மூன்று மாதங்களுக்குள் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,…