Tag: Supreme Court order

கோவை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்களில் முறையான சிசிடிவி காமிரா இல்லை! ஆர்டிஐ தகவல்…

சென்னை: நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு உத்தர விட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில்…

ஆகஸ்ட் 3ம் தேதி முதுநிலை நீட் தேர்வு! உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புங்கான நீட் நுழைவு தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக…

முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்து உள்ளது. உச்சநீதிமன்றம் ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்,…

தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’ அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகம், பீகார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா,…

ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி : மருத்துவர்கள் எந்தவொரு மருந்து நிறுவன பெயருடன் கூடிய மருந்துகளை (பிராண்டட்) பரிந்துரைக்ககூடாது என்றும், ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம்! அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விமர்சனம்..

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். துணைவேந்தரை…

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! உயர் நீதிமன்றத்தை அணுக உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றங்களை நாட…

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும்! மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விஷயத்தில், தமிழ்நாடும், கேரளாவும்…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் அரசு இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்,…