முரசொலிக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை உறுதி : தமிழக முதல்வர்
சென்னை திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.…