முதலமைச்சருடன் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு
சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதலமைச்சரை நாளை சந்திக்கிறார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து ஆம் ஆத்மி…
சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதலமைச்சரை நாளை சந்திக்கிறார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து ஆம் ஆத்மி…
மே 15 ம் தேதி லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், அரவிந்த் ராஜ்…
ஒசாகா: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர்…
சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துக் கொள்கின்றனர். சமீபத்தில்…
சென்னை: நெல்லை பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உலகின் தொன்மையான பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்நாட்டு பண்பாடு. அதை…
சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தி நகர் பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார்.…
புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில்…
சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். வன்னியர் உள் ( 10.5%) ஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற…
சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமும், போர்வாளாகவும்” திமுக திகழும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் வேண்டும்…