சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது… உயர்நீதி மன்றம் அதிரடி
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இன்று…