‘நீட்’ குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ் காரசார விவாதம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பான விவாதத்தின்போது, திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பான விவாதத்தின்போது, திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள்…
சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: சேலம் ஸ்டீல் உருக்காலை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்து, திமுக, அதிமுக எம்.பி.க்கள் இணைந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதை தமிழக…
சென்னை: திமுக இளைஞரணி மாநில செயலாளராக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளதாக, திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக தலைவரின்…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி முதல்வர் எடப்பாடி குறித்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி…
சென்னை: திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக அரசியலில்…
சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக கனிமவளத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் உறுதி அளித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவுத்துறை…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில், இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது…
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர்…
டில்லி: ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்து…