திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு! விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மன் குவாரி வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம்…