Tag: Semman Quarry case

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு! விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மன் குவாரி வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம்…

செம்மண் குவாரி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி…

சென்னை: செம்மண் குவாரி வழக்கு தொடர்பான விசாரணைக்கு வனத்துறை அச்சர் பொன்முடி, இன்று காலை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று…

செம்மண் குவாரி வழக்கு: கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவு!

விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் தற்போது திடீரென பிறழ் சாட்சிகளாக பல்டியடித்து வருவதால், வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி…

என்ன நடக்குது? அமைச்சர் பொன்முடிமீதான ‘செம்மண் குவாரி’ வழக்கில் ‘பல்டி சாட்சி’ எண்ணிக்கை 21ஆனது!

விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையின் போது, மேலும் ஒரு சாட்சி, பிறழ் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது…

செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி…

செம்மண் குவாரி மோசடி ஊழல் வழக்கு: அமைச்சர் பொன்முடி ஆஜர் – விசாரணை ஒத்தி வைப்பு…

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு ஊழன் வழக்கின் விசாரணைக்கு பொன்முடி நேரில் ஆஜர் ஆனார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 29 ஆம் தேதிக்கு…

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணயை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை…