Tag: Sekar Babu

வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் இந்நாள் அமைச்சரிடையே கடும் வாக்குவாதம்! பரபரப்பு…

சென்னை: வட சென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோர் நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து…

சனாதனம் சர்ச்சை: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில், சனாதனம் தொடர்பாக பேசிய தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி ஆகியோருக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சவுக்கு சங்கர் புகார்!

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில், திமுக அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் அவசரகதியில் திறக்கப்பட்ட…

(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் பார்ப்போம்! தமிழிசை

சென்னை: (தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் பார்ப்போம் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆவேசமாக தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி, பேரவை செயலர் பதில் மனு தாக்கல்!

சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில், சமீபத்தில்…

என் மண், என் மக்கள் என்னும் பாஜகவின் பிரசாரம் எடுபடவில்லை : சேகர் பாபு

சென்னை பாஜகவின் என் மண், என் மக்கள் என்னும் பிரசாரம் எடுபடவில்லை என தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை…

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன்னிய குல பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவர் ஜெயராமன் மற்றும்…

ரூ.4000 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு! மண்டைக்காட்டில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு…