Tag: Sekar Babu

காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்து ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். மேலும், அறநிலையத்துறை சார்பில்…

பாம்பன் சுவாமி கோவிலுக்கு பெண் மாற்றுத்திறனாளி ஓதுவார்! பணியாணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ஓதுவார் பணிக்கான பணியானையை வழங்கினார். கொளத்தூர் ஜிகேஎம்…

திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறையின் சாதனைகள் என்னென்ன? விவரம் வெளியீடு…

சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறையின் சாதனைகள் என்னென்ன? என்ற விவரங்களை அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, திருக்கோயில்கள் சார்பில் 1,800 திருமணங்கள், 13 கோயில்களில்…

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . தொடர்ந்து, 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், 1459…

2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை ‘டெபாசிட்’ வாங்க முடியுமா? சேகர்பாபு

சென்னை : 2026 சட்டசபை தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டு ‘டெபாசிட்’ வாங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சேகர்பாபு, அதற்ன பணியை இப்போதே அவர் துவங்கட்டும்,”…

வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் இந்நாள் அமைச்சரிடையே கடும் வாக்குவாதம்! பரபரப்பு…

சென்னை: வட சென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோர் நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து…

சனாதனம் சர்ச்சை: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில், சனாதனம் தொடர்பாக பேசிய தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி ஆகியோருக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சவுக்கு சங்கர் புகார்!

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில், திமுக அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் அவசரகதியில் திறக்கப்பட்ட…

(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் பார்ப்போம்! தமிழிசை

சென்னை: (தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் பார்ப்போம் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆவேசமாக தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி, பேரவை செயலர் பதில் மனு தாக்கல்!

சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில், சமீபத்தில்…