காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்து ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். மேலும், அறநிலையத்துறை சார்பில்…