Tag: sasikala

எடுத்த சபதம் முடிப்பேன்: இபிஎஸ், ஓபிஎஸ் வீடு முன்புள்ள சுவர்களில் பரபரக்கும் சசிகலா போஸ்டர்கள்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி வரும் சசிகலாவை, அமமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் பிரமாண்டமாக வரவேற்க தயாராகி வருகின்றனர். சென்னையில் பிரமாண்ட…

சென்னையில் சசிகலா பேரணிக்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு… ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை…

சென்னை: சிறை தண்டனை முடிவடைந்து விடுதலையாகி உள்ள சசிகலா, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காரில் வரும் 8ந்தேதி தமிழகம் வருகை தருகிறார். அவரது வருகையை பிரமாண்டமாக…

சொத்துக்குவிப்பு வழக்கு: பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறைக்கு சென்ற அவரது உறவினர் இளவரசியின் தண்டனை காலம் முடிந்த நிலையில், இன்று விடுதலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானத்தை மீறி…

சசிகலா காரில் அதிமுக கொடி; நடவடிக்கை கோரி அமைச்சர்கள் புகார்

சென்னை: சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது குறித்து நடவடிக்கை கோரி அமைச்சர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை…

8ந்தேதி தமிழகம் வருகிறார் சசிகலா! தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு…

சென்னை: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா வரும் 7ந்தேதி சென்னை வருவதாக இருந்த நிலையில், 8ந்தேதி காலை பெங்களூரில் இருந்து புறப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்து…

சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

காஞ்சிபுரம்: சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

ஓபிஎஸ் மவுனவிரதம் இருந்த பிப்ரவரி 7ந்தேதி சசிகலா சென்னை திரும்புகிறார்… டிடிவி தினகரன் தகவல்

பெங்களூரு: 4ஆண்டு சிறை தண்டனை முடிவடைந்து, விடுதலையடைந்துள்ள சசிகலா வரும் 7ந்தேதி அன்று தமிழகம் வருகிறார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பிப்ரவரி 7ந்தேதி…

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ்: பிப்.5ம் தேதி விடுதலை என்பதால் மீண்டும் சிறையில் அடைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால்…

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும் எதுவும் ஏற்படாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

தஞ்சை: சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்பட போவதில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம்…

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட இயலாத நிலையில் சசிகலா

சென்னை சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ள சசிகலா அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார். கடந்த 1991-96…