Tag: Patrikai.com

இந்தியாவில் நேற்று 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையில் நாடெங்கும் பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில…

பயனற்ற பேச்சு வார்த்தையால் எல்லையில் சீன ஆக்கிரமிப்பால் ஆபத்து : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சு வார்த்தைகளால் சீனப்படைகள் ஆக்கிரமித்து நாட்டுக்கு ஆபத்து உண்டாவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். சீனப்படைகள்…

இரவு நேர ஊரடங்கு : தமிழக பேருந்து புதிய கால அட்டவணை வெளியீடு

மதுரை இன்று முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகள் புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கு அடங்காமல்…

குஜராத் : அரசு அறிவிப்பதை விட அதிக எண்ணிக்கையில் கொரோனா மரணம்

அகமதாபாத் குஜராத் அரசு அறிவிப்பதை விட அதிகமான எண்ணிக்கையில் கொரோனா மரணம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து…

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் பேரணி நடத்த ஜே பி நட்டா கட்டுப்பாடு

டில்லி மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தும் பாஜக தலைவர்கள் 500 பேருக்கு அதிகமில்லாத பேருடன் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார் மேற்கு…

தெலுங்கானா பத்மாட்சி கோயில்

தெலுங்கானா பத்மாட்சி கோயில் பத்மாட்சி கோயில் என்பது இந்திய மாநிலமான தெலங்கானாவில் வாரங்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப்பகுதியான ஹனுமகொண்டாவில் அமைந்துள்ள ஒரு பழைமையான ஒரு கோயிலாகும்.…

மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,347 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,194 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

கொரோனா : உத்திரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

உத்தரப்பிரதேசத்தில் 5 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…