Tag: Patrikai.com

கும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா

மும்பை: ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு…

தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி…

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுத்தியுள்ளார். “இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன்,…

திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில்

திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில் இது வட ஆற்காடு மாவட்டத்தில் தற்போது அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள தக்கோலத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்)…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 3,750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

குஜராத் மாநிலத்தில் பெருகி வரும் மரணங்கள் : செய்தித்தாளில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள்

ராஜ்கோட் குஜராத் மாநிலத்தில் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில செய்தித் தாள்களில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்றால்…

ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயாராகும் தனியார் நிறுவனங்கள்

மும்பை பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

தமிழகத்துக்கு வர வேண்டிய 450000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் : அண்டை மாநிலங்களுக்கு மாற்றம்

சென்னை தமிழகத்துக்கு வர வேண்டிய 45 டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு அரசைக் கேட்காமலே மத்திய அரசு மாற்றி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகள்…

இரவு நேர ஊரடங்கு : சென்னை மின்சார ரயில் சேவைகளும் இரவில் நிறுத்தப்படுகின்றன

சென்னை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை சென்னையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது கொரோனா…

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு :  வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

சென்னை நேற்று இரவு முதல் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலானதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் நான்காம்…