Tag: Patrikai.com

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1…

உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவு

கீவ்: ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம்…

நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

புதுடெல்லி: நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மக்களவையில் நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கோரி திமுக சார்பில் டி.ஆர்.பாலு…

ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு – கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில்…

அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் அவர்களின் மகன் எம்.என். அஜய்…

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் iPhone13 உற்பத்தி

சென்னை: சென்னை ஸ்ரீபெரும்புதூரில் iPhone13 உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 ஐ…

சாதி குறித்த தகவல்களை சேகரிக்கவில்லை – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: சாதி குறித்த தகவல்களை சேகரிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின்…

காங்கிரஸ் தலைவராக சோனியா தொடர்வார் : நிர்வாகிகள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா தொடர்வார் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனை…

திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

சென்னை: திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ்…

ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராகவும், வருங்கால பிரதமராகவும் வரவேண்டும் – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

புதுடெல்லி: ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்மட்டியின் கடைசி…