உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகுள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…
புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகுள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…
சென்னை: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக…
சென்னை: தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று முல்லை பெரியார் அணையில் ஆய்வு நடத்த உள்ளனர். முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி…
சென்னை: சென்னையில் தொடர்ந்து 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை தொடர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில்,காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த…
மும்பை: ஐபிஎல் தொடரில் பெங்களுரூ – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் பெங்களுரூ அணி 67 ரன்கள் வித்தியாசத்திலும், சென்னை – டெல்லி அணிகள் இடையே…
சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த…
திருத்தளிநாதர் கோவில், சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அமைந்துள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள்…
மயிலாடுதுறை: தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம்…
சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ்…