சென்னை:
மிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நேற்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட்டது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.