Tag: Patrikai.com

காசிமேடு மீன் சந்தையில் திரண்ட மக்கள்

சென்னை: சென்னை காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று அதிகாலை…

ஆருத்ரா நிறுவன மோசடி – தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம்.…

உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூலை 9: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 414வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்…

கனடா ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து தோல்வி

கனடா: கனடா ஓபன் பேட்மிண்டன் – ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். ஜப்பான் வீராங்கனை யமகுச்சியிடம் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில்…

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

ரயில்களில் ஏசி இருக்கைக்கு 25% கட்டணச் சலுகை

புதுடெல்லி: வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளிலும் ஏசி பெட்டிகள் மற்றும் எக்ஸிகியூடிவ் பெட்டிகள் ஆகியவற்றின் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் உள்ளிட்ட…

4,000 புத்தகங்களை இலவசமாக வழங்கிய நீதிபதி சந்துரு

சென்னை: நீதிபதி சந்துரு கலைஞர் நூலகத்திற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாக வழங்கினார். மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134…

கோயிலில் தனி நபருக்கு சிறப்பு மரியாதை- உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை: கோயில் நிர்வாக நடைமுறையில் தலையிட விரும்பவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கண்டனூர் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழாக்களில் யாருக்கும் முதல்…

விவசாயிகள் இந்தியாவின் பெருமை- ராகுல் காந்தி பெருமிதம்

ஹரியானா: ஹரியானாவில் விவசாயிகளுடன் உரையாடிய புகைப்படங்களை பதிவிட்டு ராகுல் காந்தி பெருமிதம் அடைந்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில்…