Tag: Patrikai.com

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி பெற்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி…

12.6% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: 12.6% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.…

டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம்…

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளி

பர்மிங்காம்: காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில்…

சிஎஸ்ஐஆர் இயக்குனரான நல்லதம்பி கலைச்செல்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சிஎஸ்ஐஆர் இயக்குனரான் நல்லதம்பி கலைச்செல்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான @CSIR_IND…

சிஎஸ்ஐஆர் இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமனம்

புதுடெல்லி: சிஎஸ்ஐஆர் அமைப்பின் முதல் பெண் இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். லித்தியம்-அயன் பேட்டரிகள் துறையில் விஞ்ஞானியான கலைச்செல்வி, தமிழ்நாட்டின் எக்குடியில் அமைந்துள்ள…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது தமிழ்நாடு அரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்கு…

காமன்வெல்த் போட்டியில் வரலாறு படைத்த இந்திய வீரர்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (steeplechase) போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில்…

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.…

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. எஸ்எஸ்எல்வி புதிய வகை ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, இன்று…