புதுடெல்லி:
பிரதமர் மோடி டெல்லி, செங்கோட்டையில் 9வது முறையாக தேசியக் கொடியேற்றினார்.
தொடர்ந்து மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன். 200 கோடி...
சென்னை:
இந்திய மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...
ஃபுளோரிடா:
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள டாலர்ஹில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த...
வாஷிங்டன்:
பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர். இவர், ரஷ்யாவிற்கு வந்தபோது ஊக்கமருந்து கொண்டு...
சூரியனார் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி என்றார் ஊரில் அமைந்துள்ளது.
காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி...
மதுரை:
வைகை அணையில் இருந்து இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்நிலையில், அணையின் தண்ணீர் அளவு 70 அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணை இன்று திறக்கப்பட்டு...
பர்மிங்காம்:
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா...
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைதேர் விபத்து நடத்த இடத்தில் அமைச்சர் சேகர் பாபு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5...
ஜெனீவா:
உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.18 லட்சம் பேர் உயிரிழந்து...
புதுடெல்லி:
அதிக நன்கொடை பெற்ற பிராந்திய கட்சிகளில் பட்டியலில் தி.மு.க., இடம் பெற்றுள்ளது.
2020 - 2021ம் நிதியாண்டில் பிராந்திய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பாக, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த...