Tag: on

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்யும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் பங்கேற்க…

ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மது பானங்களை வீட்டுக்கே டெலிவரியை அனுமதிக்கிறது மேகாலயா அரசு…  

மேகாலாயா: கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மேகாலயா அரசு, மக்களின் ஆரோகியத்தை கருத்தில் கொண்டு, மது பானங்களை வீட்ட்டிலேயே டெலிவரி செய்ய…

இஎம்ஐ கட்டவே வேண்டாம் என்று அறிவிக்கவில்லை: வங்கி அலுவலர்கள் விளக்கம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிசெர்வ் வங்கி ரேபோ வட்டி விகிதத்தை குறைத்துள்ள காரணத்தால், வாகன கடன் வாங்கியவர்களுக்கு மூன்று மாதம் தவணை கட்டுவதில் இருந்து விலக்கு…

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழக மாவட்ட வாரியாக பாதிப்புக்குள்ளானவர்களின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் லேட்டஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, விமான நிலையங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….

சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக யாரும் வரவேண்டாம் : வாடிகன் நிர்வாகம்

வாடிகன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள,…

மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய புதிய ‘ஆப்’

சென்னை: மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய விரைவில் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி…

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பும் ஆப்-கள் நீக்கம் – கூகிள் அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, ஆப்பிள், கூகிள் தொழில்நுட்ப நிறுவனங்கள, வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பு ஆப்-களை நீக்க தொடங்கியுள்ளன. இந்த…

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர். இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம்…