Tag: on

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த…

தமிழக சுகாதார செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்ட ஏ.என்.ஐ.,

புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே மும்பையில் கைது

மும்பை: சமூக செயற்பாட்டாளரும், அறிஞருமான ஆனந்த் டெல்டும்ப்டே இன்று (ஏப்ரல் 14) மும்பையில் சரணடைந்ததை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பீமா கோரேகான் வன்முறை…

16-ல் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வழியாக நடைபெறும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்…

மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள்…

ஊரடங்கை நீடிக்கும் மோடியின் முடிவுக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி 

கொல்கத்தா: ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு ஒரு லட்சம் சோதனை கருவிகள் வாங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

புது டெல்லி: பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

சமூக விலகலை மறந்து நிவாரண பொருட்களை வாங்க குவிந்த ரேசன் கார்டுதாரர்கள்…

சென்னை: தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்ட 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்களை முதல் நாளிலேயே 11.63 சதவிகிதம் பேர் பெற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் 2.15 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கரோனா வைரஸின் கோர பிடியில் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர், இதனால்…