ஊரடங்கை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல்…