Tag: news

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

புதுடெல்லி: சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த…

வரும் 26ல் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை இதுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரி…

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்து ஓடிய கிராம மக்கள்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

விருதுநகர்: கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க முழு ஊரடங்கு நேரத்திலும் பாதுகாப்புடன் 100 நாள் வேலை வழங்கிய மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன் என விருதுநகர் மாவட்டத்தில்…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

சென்னை: கொரோனா தடுப்பு பணி களப் பணியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்த முதல்வருக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; கொரோனா நோய்த் தடுப்பு…

குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக…

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: கொரனோ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என புகார் எண் ஒன்றை தமிழக…

கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை

சென்னை: தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுகவின் அரசியல் பயணம்,…

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம் – அமைச்சர் பொன்முடி

சென்னை: நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக…

காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து 25…