Tag: news

பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – மருத்துவ சங்கம் அறிவிப்பு

புதுடெல்லி: பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தத உள்ளதாக மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெ.பழனிகுமார் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகள் மாநில தேர்தல்…

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி,…

அனைத்து ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்க வேண்டும்: சீமான்

சென்னை: ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கேன்சர் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதமாக…

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு 4 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக…

கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா

கொச்சி: கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பீகார் மருத்துவமனை.. நோயாளிகள் அவதி

பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச்…

8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் – தமிழக அரசு

சென்னை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி…

செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி…