Tag: news

சென்னையில் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் தொடக்கம்

சென்னை: கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கு 120 படுக்கைகள் உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான…

ஐசிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து…

புதுடெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐசிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர்…

பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா? முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற…

இந்திய விமானங்களுக்கான தடை நீக்கம் – நெதர்லாந்து அரசு அறிவிப்பு

ஆம்ஸ்டர்டாம்: கொரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நெதர்லாந்து அரசு நீக்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளும்…

தமிழகத்தில் ஆவின் பால் தினசரி விற்பனை அதிகரிப்பு

சென்னை: ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்புக்குப் பின் தமிழகத்தில் ஆவின் பால் தினசரி விற்பனை 26 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட…

வங்கிகள் கிரிப்டோகரன்சி வாயிலான வர்த்தகத்தை அனுமதிக்கலாம்-ஆர்பிஐ

புதுடெல்லி: வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்ககூடாது என்ற 2018 ஆண்டு சட்டத்தை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிரிப்டோகரன்சி…

ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில்…

ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பாதுகாப்பதே என் முதல் பணி – ஸ்டாலின்

கோவை: ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பாதுகாப்பதே என் முதல் பணி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை, திருப்பூர், நீலகிரி,…

அசாமில் மிதமான நிலநடுக்கம்

அசாம்: அசாமில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. அசாம் மாநிலம், தேஜ்பூரில் இன்று பிற்பகல் 2.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆகப்…

உ.பி.யில் கொரோனா நோயாளின் உடலை ஆற்றில் வீசிய உறவினர்கள்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், கொரோனா நோயாளியின் உடலை, உறவினர்கள் நதியில் எறியும் காட்சிகள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரப்தி நதியின்…