Tag: news

சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வாணியம்பாடி: சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது…

செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக…

அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்…

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் முதலிடம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று…

டிக் டாக்கிற்கு எதிரான தடையை நீக்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் புதிய பதிவிறக்கங்களுக்கு தடை விதித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்பின்…

பெற்றோருக்கு கொரோனா – 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித…

செப்டம்பரில் ஐபிஎல் தொடர்- பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா

மும்பை: செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை ஆலோசனை

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது:…

மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம்: அரசாணை வெளியீடு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும் அரசு பேருந்துகளில் பயணிக்க…

கோவையில் ஆயுர்வேத சிகிச்சையுடன் கூடிய முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவக்கம்

கோவை: கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆச்சிஜன் ஆதரவுக் கருவிகள், படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை…