Tag: news

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. தங்களை எதிர் மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.…

எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு

சென்னை: எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள்…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் இபிஎஸ், வி.கே.சசிகலா மற்றும் பிற போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி, கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் மனு…

நாளை முதல் அமலுக்கு வருகிறது மதுபானங்களின் விலை உயர்வு 

சென்னை: தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10ல் ரூ.500 ரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.…

கடும் உணவு பற்றாக்குறை – அவசர நிலையை அறிவித்தது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே உணவு நெருக்கடி நிலை…

அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு 

சென்னை: அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பொன்முடி, அதிமுக அரசு கலைஞர்…

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கபடும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முதல்வர் ஸ்டாலின் கூறியது,…

கொரோனா பரவல் எதிரொலி – கோவையில் கூடுதல் கட்டுபாடுகள் விதிப்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

டோக்கியோ: டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது. பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார், 2.06…

சிறுவனைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சி பகுதியில்…