23 எம்.பி.க்கள்: மக்களவையில் 3வது பெரிய கட்சியாக உயர்ந்த திமுக!
சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றி மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக உயர்ந்துள்ளது. கடந்த முறை 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா…
சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றி மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக உயர்ந்துள்ளது. கடந்த முறை 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா…
டில்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வீடுகளுக்கு சென்று பாஜக…
மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.…
டில்லி: தேர்தல் வெற்றியை தொடர்ந்து, புதிய ஆட்சி அமைக்கும் வகையில், தற்போதைய ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்யும் வகையில், இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர்…
சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி புதிய தனி அமைச்சகத்தை உருவாக்குவார் என்று சமத்துவ மக்கள்…
நாக்பூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்கு…
சென்னை: தேர்தல் முடிவை மாற்ற மோடி எந்த நிலைக்கும் போவார் என்று தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி…
டில்லி: பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. தற்போது…
டில்லி: மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தன் என்று கூறிய பாஜக பிரக்யா வின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும்…
டில்லி: வாழ்த்துக்கள் மோடிஜி… உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்.. ராகுல்காந்தி நக்கல் செய்து டிவிட் போட்டுள்ளார். மோடி பிரதமராக பதவி ஏற்றதுமுதல் இதுவரை செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து…