Tag: minister Ma. Subramanian

தமிழகத்தில் நாளை 5வது முறையாக 30ஆயிரம் தடுப்பூசி மெகா முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் நாளை (10ந்தேதி) 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் மத்திய அரசை திரும்பி பார்க்க…

07/10/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,432 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 176 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநிலத்திலேயே அதிக பாதிப்பு…

06/10/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 179 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில வாரங்களாக தொற்றுபாதிப்பில்…

05/10/202: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஆயிரத்து 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 181 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்…

04/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்களில் 184 பேர் சென்னையில் பதிவாகி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை…

02/10/2021- 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மேலும், 1,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், 188 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம்…

தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் இன்று நடைபெறும்…

01/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையில் மட்டும் 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை? ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுப்பது சம்பந்தமாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக, ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…