Tag: minister Ma. Subramanian

பணிக்கு வராத மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் சஸ்பெண்டு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி…

சென்னை: மதுராந்தகம் மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிக்கு வராத 4 மருத்துவர்களை சஸ்பெண்டு செய்துள்ளதடன், துறைரீதியிலான‘…

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில்…

கரையை கடந்தது மாண்டஸ்: சென்னையின் பெரும்பாலான இடங்களில் பவர் கட் – ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நேற்று மாலையே துண்டிக்கப்பட்ட நிலையில்,…

மாண்டஸ் எச்சரிக்கை: 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…

சென்னை: இன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் MD (அவசர மருத்துவம் ) பட்ட மேற்படிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்…

அரசு மருத்துவமனைகளில் 100% சுக‌ப்பிரசவம் நடைபெறும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 100% சுக‌ப்பிரசவம் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இன்று சென்னை தாய் சேய்…

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! பரபரப்பு

சென்னை: வடசென்னையின் பிரதான மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவனையில் லிப்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். தமிழ்நாடு…

மருத்துவர்களின் பரிந்துரைகளின்படிதான் மருந்துகளைப் பெற வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படிதான் பொதுமக்கள் மருந்துகளை பெற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார். பருவமழை காரணமாக, சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதால்,…

போராட்டம் அறிவிப்பு எதிரொலி: பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தவறு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை; பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை, மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம்…

மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்! அமைச்சர் மா.சு. வலியுறுத்தல்..

சென்னை: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ சென்னையில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்றும்…

மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை! அமைச்சர் மா.சு. தகவல்..

சென்னை: மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கால்பந்து விராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம்…