கலாவேசி:
இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல் மையம் தெரிவித்து உள்ளது
கலாவேசியில் இருந்து 779...
சியாங்:
அருணாச்சல பிரதேச மாநிலம் பாங்கினில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தின் பாங்கினுக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் 06:56 மணி நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இன்று...
திருப்தி:
திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் டிவிட்டர் பதிவில், திருப்பதி அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது....
குஜராத்:
குஜராத்தின் வார்கா பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குஜராத்தின் துவாரகாவில் இருந்து வட-வடமேற்கில் 223 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்கவியல்...
ஐங்க்பம்:
ஜார்க்கண்டில் 4.1 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மதியம் 2 மணியளவில் ஜார்க்கண்டின் சிங்பும் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 10.52 மணிக்கு ஏற்பட்டது. இந்த...
இந்தோனேசியா:
இந்தோனேசியா தீவுக் கூட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று சுலாவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி. சுலாவெசி தீவின் கொடாமோபகு என்ற இடத்தில்...
அசாம்:
அசாமில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.
அசாம் மாநிலம், தேஜ்பூரில் இன்று பிற்பகல் 2.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேஜ்பூரிலிருந்து...
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தின் உஹ்ருல் பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள்...
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவானது.
இந்த் நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் சிறிய...