Tag: kerala

கேரளாவில் கர்ப்பிணி யானை கொலையான விவகாரம்… மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கொந்தளிப்பு

டெல்லி: உணவில் வெடிபொருட்களை கலந்து கொடுப்பது நமது கலாச்சாரமே இல்லை என்றும், கொடூரமாக யானையை கொலை செய்த நபர்களை சும்மா விட மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர்…

கேரளா, கர்நாடக மாநிலங்களில் நிரம்பி வழியும் 3லட்சம் கிலோ தேன்… தமிழகஅரசு அனுமதி பெற்றுத்தர குமரி விவசாயிகள் வேண்டுகோள்…

நாகர்கோவில்: அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து, தேன் விவசாயம் செய்து வரும் குமரி மாவட்ட விவசாயிகள், அங்கு நிரம்பி வழியும்…

பழத்தில் வெடி வைத்து யானையை கொன்ற சம்பவம்… கடும் நடவடிக்கை எடுப்பதாக கேரளா அரசு உறுதி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா…

அடுத்த வாரம் கள்ளுக்கடைகள் திறப்பு..

அடுத்த வாரம் கள்ளுக்கடைகள் திறப்பு.. மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதையடுத்து பல மாநிலங்கள் மதுபான கடைகளைத் திறந்துள்ளன.…

தியேட்டரா? இணையமா? ஓட்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்..

தியேட்டரா? இணையமா? ஓட்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்.. தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் உருவான ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இணைய தளத்தில் (ஓ.டி.டி.) ரிலீஸ்…

ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் இல்லை தற்கொலையில் 14 வயது மாணவி 

ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் இல்லை தற்கொலையில் 14 வயது மாணவி கேரளா மாநிலம் மணப்புரத்தை சேர்ந்த தேவிகா என்னும் 9-ம் வகுப்பு மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச்…

பட்டாசு வைத்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பரிதாப மரணம்

மலப்புரம் பட்டாசு வைத்திருந்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பட்டாசு வெடித்து வாய்ப் புண்ணாகித் தவித்து பரிதாபமாக மரணம் அடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் மலப்புரம் வனத்தையொட்டிய…

ஆன்லைன் வகுப்புகளை பார்க்க முடியவில்லையே…! கேரளாவில் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

மலப்புரம்: கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். அம்மாநிலத்துக்குட்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் இந்த சம்பவம்…

கேரளாவில் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகள் தொடக்கம்…!

திருவனந்தபுரம்: கேரளாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகளை தொடங்கி இருக்கின்றன. கேரளாவில் தான் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பிறகு…

கேரள அரசின் கருணை ; ஒரே ஒரு மாணவி தேர்வு எழுதத் தனி படகு

ஆலப்புழா கேரள அரசு ஒரே ஒரு மாணவி தேர்வு எழுதுவதற்காக 70 பேர் கொண்ட படகை இயக்கி உளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும்…