கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலி: மக்கள் பீதி
திருவனந்தபுரம்: கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலியானதால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு…
திருவனந்தபுரம்: கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலியானதால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு…
திருச்சூர் திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடைபெறும்…
திருவனந்தபுரம்: தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்காக ஏப்ரல் 18ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு…
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத்…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்க்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் கேரளாவில்…
டெல்லி: அசாமில் மாலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 78.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
கேரளா: விமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு காங்கிரஸ் தலவைர் ராகுல் காந்தி ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோவில்,…
டெல்லி: அசாமில் மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 68.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியல் வரலாற்றில் இந்த சட்டசபை தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்தார். கேரளாவில் உள்ள 140…
சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…