Tag: kerala

கனமழை காரணமாக கேரளாவில் 5 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

திருவனந்தபுரம் கனம்ழை காரணமாக கேரளாவில் 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில்…

கொரோனாவால் கேரளாவில் இருவர் மரணம் – 182 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் கேரளாவில் இருவர் உயிரிழந்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது.…

சித்தாந்தக் கருத்துக்களுக்காக யாரையும் சிறையில் அடைக்க முடியாது… ஆர்எஸ்எஸ் ஆர்வலர் கொலை வழக்கில் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சித்தாந்தக் கருத்துக்களுக்காக யாரையும் சிறையில் அடைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.…

இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’ இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவம111 மழை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் போல் கேரளாவில்…

மதுக்கடை மீது ;பெட்ரோல் குண்டு வீசிய கேரள சிறுவர்கள் கைது

மலப்புரம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடை மீது சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். கேரளாவில் மலப்புரம் மாவட்டம் சம்ரவட்டம் பகுதியில் இருந்த மதுக்கடை புலம்பரம் பகுதிக்கு…

வாழ்க்கையின் சவால்களை வென்று, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிசா… ஐ.ஏ.எஸ். ஆவதை லட்சியமாகக் கொண்டவர்களுக்கான ஊக்கம்…

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிசா உன்னிராஜன், இப்போது வெளியான 2024ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் மிகவும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 40 வயதில்…

7 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் 7 மாவட்டங்க்ளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம். ”கேரளாவில் 7…

சங் பரிவார் அமைப்புக்கு எதிரான போராட்டம் சுதந்திர போராட்டத்தை விட முக்கியமானது என்று பேசிய துஷார் காந்தியை கைது செய்ய பாஜக, ஆர்எஸ்எஸ் கோரிக்கை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நயாத்தின்கராவில் நேற்று வியாழக்கிழமை காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழாவில் பேசிய துஷார், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும்…

தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பு… தென் மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்…

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு தொடர்பாக தென் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகை விகிதாசாரப்படி…

இரு பள்ளி மாணவர்கள் மோதலில்  10 ஆம் வகுப்பு மாணவர் பலி

கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில்…