தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது!: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா
பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…
பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…
டில்லி: காவிரியில் இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து…
கேபிஎன் நடராஜன் – தீ வைத்த பாக்யஸ்ரீ பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்தின்போது
யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள், கர்நாடக தமிழருக்காக குரல் கொடுத்துள்ளனர். தாயக தமிழர்கள் மீது கைவைத்ததால் ஈழத்து தமிழனுக்கு வலிக்கிறது என்று கூறி…
பெங்களூரு: நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள். எங்களை துரத்த சதி நடக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவில் குடிசை பகுதியில் வாழும் கட்டிட தொழிலாளர்களான தமிழர்கள். கர்நாடகத்தில் தமிழருக்கெதிரான கலவரங்கள்…
பெங்களூரு: தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கினை அளிக்கச் சொன்னால், “இங்கேயே வறட்சி.. தண்ணீர் இல்லை… மக்கள் தவிக்கிறார்கள்” என்றெல்லாம் பேசுவது கர்நாடக அரசியல்வாதிகளின், அரசுகளின் வாடிக்கை.…
கர்நாடகாவில், கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு, ஆடை அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட லாரி ஓட்டுனர் மணிவேலை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அந்த மனிதர் இன்னமும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பது…
பெங்களூரு: பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது அல்லவா. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில். உண்மை அதுவல்ல என்பது…
சென்னை: காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் இன்று…
புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்ளை எரித்த்தற்கு கடும் கண்டனத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு…