சாகும்வரை உண்ணாவிரதமாம்!: பதட்டத்தை ஏற்படுத்தும் தேவகவுடா
பெங்களூரு: காவிரியில் இருந்து இன்றுமுதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 6ஆயிரம் கன அடி நீப் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் 4 -ம்…
பெங்களூரு: காவிரியில் இருந்து இன்றுமுதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 6ஆயிரம் கன அடி நீப் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் 4 -ம்…
டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுத்து உள்ளது. சுப்ரீம் இதுவரை இரண்டு முறை கண்டன்ம் தெரிவித்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.…
மதுரை: மதுரையை அடுத்த கீழடி கிராமத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி கழகம், அகழ்வாராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறது. மொத்தம் நூற்றி எட்டு ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு…
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி பிரச்சினை ஏற்பட்டு 23-வது நாளாகியும் இன்னும்…
பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது’ என, கர்நாடகா சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக…
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுவதாக கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் தெரிவித்து உள்ளார்கள். தமிழக முதல்வர்…
பெங்களூரு: இனி காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடப்பட மாட்டாது என இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு…
பெங்களூரு: காவிரி பிரச்சினை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. காவிரி பிரச்சனை குறித்து…
பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த முடியாது கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல்…