கர்நாடகா : ஊரடங்கு நிவாரணம்ரூ.1600 கோடி ஒதுக்கீடு – முழு விவரம்
பெங்களூரு ஊரடங்கு நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.1600 கோடியை ஒதுக்கி அதில் ஆட்டோ ஓட்டுனர், முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு ரூ. 5000 அளிக்க உள்ளது.…
பெங்களூரு ஊரடங்கு நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.1600 கோடியை ஒதுக்கி அதில் ஆட்டோ ஓட்டுனர், முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு ரூ. 5000 அளிக்க உள்ளது.…
குடிகாரனிடம் சிக்கியதில் துண்டு துண்டானது பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்… ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ’ஒரு அவுன்ஸ்’ குடித்தாலேயே, குடிமகன்களுக்குக் கண்ணைக்கட்டுகிறது. இதனால்…
சரக்கு விற்பனை,., ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட்… இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் திக்குமுக்காடி நிற்கின்றன கொரோனா பாதிப்பு குறைவதாலா? ம்..ஹும்.. இரண்டு தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட,…
பெங்களூரு கட்டுமான நிறுவன அதிபர்களை கர்நாடக முதல்வர் சந்தித்த சில மணி நேரங்களில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான அனைத்து ரயிலையும் அரசு ரத்து செய்துள்ளது ஊரடங்கு காரணமாக…
பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…
நான்காம் தேதி சரக்கு கடைகள்… கர்நாடக அரசு ஆயத்தம்.. ’’இனி பொறுப்பதில்லை’’ என்ற முடிவுக்கு வந்து விட்டது, கர்நாடக மாநில பா.ஜ.க.அரசு. ஊரடங்கு காரணமாக அந்த மாநிலத்தில்…
பெங்களூரு: கர்நாடகாவில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக…
பெங்களூரு: லாக்டவுனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மதுக்கடைகளை திறந்து கொள்ள அனுமதிக்குமாறு கர்நாடக கலால்துறை அமைச்சர் முதலமைச்சரிடம் கேட்டுள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் 2ம்…
பெங்களூரு: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர் சகோதரர்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,…
பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு அளித்த கொரோனா மருத்துவ குறிப்பு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும கொரோனாவால் ஊரடங்கு மே மாதம்…