கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…