சென்னை: ஜல்லிக்கட்டுக்கு யாருடைய ஆட்சியில் தடை என்பது குறித்து திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே பேரவையில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் கைத்தறித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்...
சென்னை: தமிழக அரசிதழில் அறிவிக்கப்படாத பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடத்த அனுமதி கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில், தமிழர்களின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு,...
அலங்காநல்லூர்
இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை பிடித்த கார்த்திக்குக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை...
மதுரை:
மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும் கார் பரிசை பெற்றார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மாநில...
புதுச்கோட்டை: 2022ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி வாடி வாசலில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க இளங்காளைகள் ஆவேசமாக ஆடி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா...
மதுரை
இணையம் மூலம் நடந்த அவனியாபுரம், பாலமோடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 14,15, 16 தேதிகளில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அலங்காநல்லூரில்...
சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, தொழிற்நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில், முகூர்த்தக்கால் நட்டப்பட்டு...
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக...
மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி,...
மதுரை: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, மாடு பிடி வீரர்கள், நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல...