எவ்வளவு அணி அமைத்தாலும் இரு அணிகளே களத்தில் இருக்கும் : திருமாவளவன்
நாகர்கோவில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார், நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். “பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும்,…