Tag: indian

அதிகமான எடை காரணமா? இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது!

மஸ்கட்: ஏமன் நாட்டின் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்த சரக்கு கப்பல், ஷார்ஜாவில் இருந்து…

துபாயில் இந்திய தொழிலாளிக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசு!

நெட்டிசன் பகுதி: Kuwait-தமிழ் பசங்க முகநூல் பக்கத்தில் இருந்து… துபையில் கொத்தனாராக பணியாற்றும் உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நன்ஹாக்கு யாதவ் என்பவருக்கு ஒரு…

இந்திய பத்திரிகையாளர் உயிருக்கு உத்திரவாதமில்லை: அமெரிக்க சிபிஜே அமைப்பு  குற்றச்சாட்டு!

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உயிர்களுக்கு உத்தரவாதமில்லை என அமெரிக்க பத்திரிகையாளர் பாதுகாப்பு இயக்கம் (சிபிஜே) தெரிவித்து உள்ளது. இந்தியாவில் செல்வாக்குமிக்க மிக்க உள்ளூர் அரசியல்வாதிகளின் குற்றங்களைப் பின்தொடரும் பத்திரிக்கையாளர்களின்…

பறிக்கப்பட்ட வெள்ளிப்பதக்கம்! கதறும் இந்திய வீராங்கனை!

சாந்தியை நினைவிருக்கிறதா? இன்று சிந்துவை இந்தியாவே கொண்டாடுவதுபோல, கடந்த 2006ம் ஆண்டு சாந்தியை கொண்டாடியது தமிழகம். அந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் 800 மீட்டர்…

அதிர்ச்சி: இந்திய குழுவுக்கு தலைமை மருத்துவ அதிகாரியாக போலி டாக்டர்!

ரியோ: ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருக்கும் இந்திய குழுவுக்கு, தலைமை மருத்துவ அதிகாரியாக, எந்தவித தகுதியும் அற்ற பவன்தீப் டோனி சிங் அனுப்பப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி…

ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய வீரர்  காலிறுதிக்கு தகுதி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் தனி நபர் வில் வித்தை போட்டியில் இந்திய வீரர்அ ட்டானு தாஸ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.…

ரியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆண்கள் ஹாக்கி பிரிவில், இந்தியா அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.…

அதிகரிக்கும் கலவரத்துக்கிடையே, தெற்கு சூடானிலேயே தங்க முடிவு செய்த இந்திய தொழிலதிபர்கள்

ஜூலை மாதம் தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபாவில் ஏற்பட்டிருக்கும் கலவரத்தை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியினால் இந்தியர்களை காப்பாற்ற விமானங்கள் அனுப்பபட்டன. தலைநகரத்தில் 550 இந்தியர்கள் சிக்கி…

அடுத்த ஆண்டு முதல் 'நீட்:' ஜனாதிபதி ஒப்புதல்! தமிழக மாணவர்கள் நிலை…..?

புதுடெல்லி: நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.…

நஷ்டம்: 8 பொதுத்துறை நிறுவனங்களை மூடு! 'நிடி ஆயோக்' பரிந்துரை!

புதுடெல்லி: பாரதியஜனதா அரசு பதவியேற்றதும், திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிடி ஆயோக்’ புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிடம், இந்தியாவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து,…