Tag: india

மத்திய-மாநில அரசுகள் உதவுமா? கூலி வேலை செய்யும் வருங்கால தங்கமங்கை! உதவுபவர் யார்?

உதவிகளை எதிர்பார்க்கிறார் வருங்கால வீராங்கனை சிந்துஜா. யோகாவில் பல பரிசுகளை வென்றுள்ள சிந்துஜா அடுத்து ஜிம்னாசியம் கற்க விரும்புகிறார். உதவிக்காக காத்திருக்கிறார்… மதுரை டால்பின் பள்ளியில் ஆறாம்…

ஊழல் அரசியல்வாதிகளுக்கு தடை…? உச்சநீதிமன்றம் கேள்வி!

டில்லி: ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியலில் தொடர நிந்தர தடை விதிக்கலாமா என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளை தண்டிப்பது…

எங்களை துரத்த சதி: இது எங்கள் தாய்மண்! நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள்!!

பெங்களூரு: நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள். எங்களை துரத்த சதி நடக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவில் குடிசை பகுதியில் வாழும் கட்டிட தொழிலாளர்களான தமிழர்கள். கர்நாடகத்தில் தமிழருக்கெதிரான கலவரங்கள்…

ஒருதலைக்காதல்: கோவாவில் மாணவி சுட்டுகொலை – மாணவர் தற்கொலை முயற்சி!

கோவா: ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியை சுட்டுகொன்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயன்ற சம்பவம் கோவாவில் நடைபெற்றுள்ளது. கோவாவில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற வாலிபர், தன்னைத் தானே…

காவிரித் தண்ணீரை வீணாக்கும் கர்நாடகம்!:

பெங்களூரு: தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கினை அளிக்கச் சொன்னால், “இங்கேயே வறட்சி.. தண்ணீர் இல்லை… மக்கள் தவிக்கிறார்கள்” என்றெல்லாம் பேசுவது கர்நாடக அரசியல்வாதிகளின், அரசுகளின் வாடிக்கை.…

கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழக டிரைவர் தவிப்பு: உதவி கிடைக்குமா?

கர்நாடகாவில், கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு, ஆடை அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட லாரி ஓட்டுனர் மணிவேலை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அந்த மனிதர் இன்னமும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பது…

கர்நாடகா கலவரத்து காரணம் காவிரி அல்ல! அதிர வைக்கும் சிசிடிவி ஆதாரம்!

பெங்களூரு: பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது அல்லவா. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில். உண்மை அதுவல்ல என்பது…

காவிரி பிரச்சினையால் தீக்குளித்த விக்னேஷ்! பதபதைக்கும் பெற்றோர்கள்!!

சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது தீ குளித்த விக்னேஷ் இன்று மரணமடைந்தார். அவரது உடலை…

அருணாச்சலபிரதேசம்: மீண்டும் கோட்டை விட்டது  காங்கிரஸ்! கூண்டோடு கட்சித் தாவல்!!

டில்லி, காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆளும் அருணாசல பிரதேசத்தில் கூண்டோடு அனைவரும் மாநில கட்சிக்கு மாறியது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ்…

தமிழக முழுஅடைப்பு: கேரள பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!

திருவனந்தபுரம்: காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் கேரள பஸ்கள் அனைத்தும் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவை கண்டித்து…