Tag: government

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வந்தது…

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பாஜகவை சேர்ந்த 62 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள்  மீது சாட்டப்பட்ட  குற்ற வழக்கு வாபஸ்

பெங்களுரூ: ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு…

மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்கண்ட்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…

எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு: எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் – துணைவேந்தர் தகவல்

சென்னை: எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…

50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில்…

ஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைகளை…

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில்…

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு அனுமதி

சென்னை: தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்…