வெங்காய ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வந்தது…
புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பெங்களுரூ: ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு…
ஜார்கண்ட்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…
சென்னை: எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…
புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில்…
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைகளை…
சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில்…
சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…
சென்னை: தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்…