அரசு பள்ளி கட்டிடத்தின் கூரை ஓடு விழுந்து 5 மாணவர்கள் தலையில் பலத்த காயம்! இது திருவள்ளூர் சம்பவம்
திருவள்ளூர்: குழந்தைகள் மீது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். திருவள்ளூர் அருகே சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய…