Tag: fengal cyclone

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு – பல ஊர்களை சூழ்ந்த வெள்ளம்! வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றாததே காரணம் என விழுப்புரம் மக்கள் கொந்தளிப்பு….

விழுப்புரம்: பருவமழை காலத்துக்கு முன்னதாகவே வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டாததும், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக அதிகாரிகள் மேற்கொள்ளாதே விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு…

கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு! அமைச்சர் வேலு தகவல்…

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவு…

10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (2-12-2024) விடுமுறை… 3 பலக்லைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல்…

அடுத்த 12 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் பெஞ்சல் புயல்

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 12 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் என அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் பெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில்…

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது… அடுத்த 4 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும்… படிப்படியாக மழை குறையும்…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைவான வேகத்திலேயே கரையை கடப்பதால் அடுத்த 3 –…

சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு உதவிய அரசு பேருந்து ஓட்டுநரின் மனித நேயம் – வீடியோ

சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு அரசு பேருந்து ஓட்டுநரின் உதவிய மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

புயல் – கனமழை எதிரொலி: அரசு மருத்துவமனை, அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஆய்வு – இன்று உணவு இலவசம்

சென்னை; புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பாதிக்கப்டும் மக்கள் உணவருந்தும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு…

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்…

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து…

புயல் நடவடிக்கை குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு – மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரிப்பு…

சென்னை: புயல் நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், சில மாவட்ட ஆட்சியர் களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.…

சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்! டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

திருச்சி: சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புயல் காரணமாக தீவிர…