Tag: fengal cyclone

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கியது மத்தியஅரசு

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு நிவாரண உதவியாக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கி…

ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு,…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்! தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். விளைநிலங்கள் அனைத்தும்…

4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது…

சென்னை: 4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 30ந்தேதி மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்- புதுச்சேரி- சென்னை நெடுஞ்சாலை சீரானது – போக்குவரத்து தொடங்கியது….

சென்னை: ஃ பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், கடலூர்- புதுச்சேரி- சென்னை நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தண்ணீர் வடிந்து சாலைகள் சீரானாதால்,…

விழுப்புரத்தில் பரபரப்பு: வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய பொதுமக்கள்….

சென்னை: புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது, கிராம மக்கள் சேற்றை அள்ளி வீசி…

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சாத்தனூர் அணை முன்னறிவிப்புஇன்றி இரவோடு இரவாக திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், 5 கட்ட…

முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…

சென்னை: முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை நைட்டோட நைட்டாக திறக்கப்பட்டதே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். சாத்தனூர்…

புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன்! பிரதமரிடம் பேசியது குறித்து முதல்வர் டிவிட்…

சென்னை: புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன் என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரிடம் பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில்…

வடமாவட்டங்களின் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைப்பு!

சென்னை: வடமாவட்ங்களில் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. முன்னறிவிப்பு இன்றி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால்,…