தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…
சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை…
சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. சிறையைவிட்டு வெளியே வந்ததும், அதிமுகவில்…
சென்னை: ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஊடகத்துறையின் மூத்த…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1,654 பேர் சென்னையைச் சேரந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் கொரோனா தொற்று பாதித்தோரின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் மேலும் 2174 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1276 பேர் இன்று…
சென்னை: சென்னையில் இன்று 16.06.2020 காலை நிலவரப்படி, , பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவல் மேலும் 9,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது.…