3வது நாள் கூட்டத்தொடர்: தமிழக சட்டசபையில் இன்று ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா தாக்கல்….
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 3வது நாளான இன்றைய அமர்வில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் வகையில், சட்ட மசோதா தாக்கல்…
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 3வது நாளான இன்றைய அமர்வில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் வகையில், சட்ட மசோதா தாக்கல்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று கூடியது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதையடுத்து…
சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.. 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தொடர் முழுவதையும்…
சென்னை: வரலாறு காணாத ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியின் பார்வையாளராக மட்டும் இருக்கும் ஆளுநரின் உரை மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு” செய்வதாக திமுக தலைவரும்,…
சென்னை: சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய மேலும் 3 நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து நீக்கி இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிககை எடுத்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில்…
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக தலையில் பச்சை துண்டைக்கொண்டு தலைப்பாகை கட்டிக்கொண்டு, சட்டசபைக்கு வருகை…
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எதற்காக வெளிநடப்பு செய்தோம் என்று…
சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டுக்கான முதல்கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றுகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவை…
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்தனர்.…