கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவுரையை ஏற்று, உடற்கூறாய்வு…
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவுரையை ஏற்று, உடற்கூறாய்வு…
சென்னை: கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த மாணவியின் உடல் 2முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக…
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இன்று அகற்றப்பட்ட நிலையில், உள்ளே சென்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் தரப்பினர்…
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மாணவியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்க மறுத்து…
சென்னை: அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதியிருந்த கடித்தத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக…
சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கள்ளக்குறிச்சி தனியார்பள்ளி மாணவியின் மர்ம மரணம்,…
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை…
சென்னை: கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மரணத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததும், உளவுத்துறை அலட்சியமே வன்முறைக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள பாமக…
சென்னை: தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கோட்டைக்குள் இனிமேல் அதிமுகவை மக்கள் நுழைய விட மாட்டார்கள் என…
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஓபிஎஸ், இபிஎஸ் நியமித்த புதிய நிர்வாககள் நியமனம் செல்லாது என்றும், பொன்னையன் பேசியதுபோல மேலும் பல ஆடியோக்கள் வெளியாகும் என எடப்பாடி…