ஈரோடு கிழக்கில் விதிமீறல் தொடர்பாக 455 புகார்கள்! தேர்தல் அலுவலர் சிவகுமார் தகவல்
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய தேர்தல் அலுவலர் சிவகுமார்,…